The essential items needed to prepare the Varalakshmi mandapam decoration?
https://www.bgsiyer.com/blog/varalskhmi-puja-vithanam
As soon as the mandapam is beautifully decorated, we joyfully begin by welcoming Goddess Varalakshmi with a soulful and cheerful song.
https://www.bgsiyer.com/blog/varalakshmi-puja-steps
Now that Varalakshmi Ambal is in the mandapam, the pandit can begin the puja by following the steps below.
- ஸ்ரீ வரலக்ஷ்மி கும்பத்தை வாசற் படி வெளியில் இருந்து உள்ளே அழைத்து வந்து மண்டபத்தில் கும்பம் வைக்க வேண்டும்
- லட்சுமி ராவே மா இன்டிகி பாட்டு பாடி அழைத்து வரவேண்டும்
- விக்னேஸ்வர பூஜை
- ஓம் சுமுகாய நம
- ஓம் ஏக தந்தாய நம
- ஓம் கபிலாய நம
- ஓம் கஜகர்ணகாய நம
- ஓம் லம்போதராய நம
- ஓம் விநாயகாய நம
- ஓம் விக்கினராஜாய நம
- ஓம் கணாத்பதியே நம
- ஓம் தூமகேதுவே நம
- ஓம் கணாத்ய க்ஷசாய நம
- ஓம் பாலசந்திராய நம
- ஓம் கஜானனாய நம
- ஓம் வக்ரதுண்டாய நம
- ஓம் சூர்ப்பகன்னாய நம
- ஓம் ஏரம்பாய நம
- ஓம் ஸ்காந்த பூர்வாய நம!
- ஸ்ரீ மஹாகணபதயே நமஹ: நானாவித பரிமள மந்திர பத்ர .....
- Agarvathi
- Neivethiyam
- கற்பூர நீராஜனம்
- வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி
- சங்கல்பம்
- சுபே சோபனே முஹ_ர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: _______________Gothram, Name, Star, Rasi... அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
- கலச பூஜை
- பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| என்று, புஷ்பார்ச்சனை செய்யவும். - தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
- வரலக்ஷ்மி பூஜை
- பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்| க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்| க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்| பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே| வரலக்ஷ்ம்யை நம:| என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்
- தோரஸ்த்தாபனம்
- பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸ_த்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலான் வரான்|| என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.
- ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே| ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ|| வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி| ரூ என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸ_த்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணிஃபனைஓலை அணிவிக்க)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
- ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)
- அங்க பூஜை
- லக்ஷ்மி அஷ்டோத்திரத்தை
- தூபம் தீபம நெய்வேத்தியம்
- தோரக்ரந்தி பூஜை
- தோரக்ரிந்திம் : அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் உள்ளதாக சாஸ்திரம் சொல்கிறது. எனவே வரலட்சுமி பூஜை தினத்தன்று ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். இந்த பூஜை தோரக்ரந்தி பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜையில் மிகவும் முக்கியமானது தோரக்ரந்தி எனப்படும் சரடுக்குச் செய்யும் பூஜை.
- கமலாய நமஹ பிரதமக்ரந்திம் பூஜையாமி
- ரமாயை நமஹ த்வீதீயக்ரந்திம் பூஜையாமி
- லோகமாத்ரே நமஹ த்ரிதீயக்ரந்திம் பூஜையாமி
- விஸ்வஜனன்யை நமஹ சதுதக்ரந்திம் பூஜையாமி.
- மஹாலக்ஷ்ம்யை நமஹ பஞ்சமக்ரந்திம் பூஜையாமி.
- க்ஷீராப்திதனயாயை நமஹ ஷஷ்டமக்ரந்திம் பூஜையாமி.
- விஷ்வசாக்ஷிண்யை நமஹ சப்தமக்ரந்திம் பூஜையாமி.
- சந்த்ரஸஹோதர்யை நமஹ அஷ்டமக்ரந்திம் பூஜையாமி.
- ஹரிவல்லபாயை நமஹ நவமக்ரந்திம் பூஜையாமி.
- இவ்வாறு ஒன்பது முடிச்சுகளையும் வணங்கி, பூஜை செய்யும் பெண்ணின் வலது கையில் நூலைக் கட்ட வேண்டும். பெரியவர்கள் இல்லை என்றால், குடும்பத்தின் மூத்த பெண் அல்லது அவரது கணவனால் இதை கட்டலாம். தாலி கட்டும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும்.
- வாயநம்
- ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரத கதா ஆரம்பம்
- வரலக்ஷ்மி மங்கள ஹாரதி:
- வரலக்ஷ்மி விரதம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
- பலஸ்ருதி சர்வஸங்கத நாசனம், இஷ்டகாம்யர்த சித்தி, உத்யோகலபமு, ராஜபோகமு, சர்வபாப வினாசனம், அஷ்ட ஐஸ்வர்ய பிராப்தி கழுகுதாயி.
நைவேத்ய பதார்த்தங்கள் :
- உப்பு கொழுக்கட்டை
- வெல்ல கொழுக்கட்டை
- பச்சரிசி இட்லி
- உளுந்து வடை
- சக்கரை பொங்கல்
- அப்பம்
- பருப்பு பாயசம்
வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள், குங்குமப் பொடி, சிவப்பு ரவிக்கைத் துண்டு-1, சந்தன விழுது, பூ, பழங்கள், வெற்றிலை, வெற்றிலை, தோரம் செய்ய வெள்ளை நூல், தேங்காய், தீபம், தீபம் ஏற்ற நெய், கற்பூரம், தூபம், அரிசி